Posts

கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் நாரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்கா முயூசியத்தில்

Image
  சோழர் கால ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு. கள்ளக்குறிச்சி சிவபெருமான் கோயிலை சேர்ந்த சோழர் கால ஆறு உலோக சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் உள்ள வீரசோழபுரம் பகுதியில் அருள்மிகு நாரீஸ்வரர் என்ற சிவபெருமான் திருக்கோயிலில் இருந்து ஆறு உலோக சிலைகள் 1960 ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சிலைகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜேந்திர சோழன் காலத்து ஒன்பது வெண்கல சிலைகளை புதுவை இந்தோ பிரெஞ்ச் நிறுவனம் ஆவணப்படுத்தியதை அதிகாரிகள் அறிந்து கொண்டனர். அது தொடர்பான விவரங்களைக் கடிதம் மூலம் அனுப்பி ஆவணங்களை ஆய்வு செய்தபோது சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை" பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி" அளித்துள்ளது. குறிப்பாக நடராஜர் சிலை, திரிப

கும்பகோணம் மகாமக குளம்

Image
  கும்பகோணம் மகாமக குளம் https://ta.wikipedia.org/s/3fyt கும்பகோணம் மகாமகக் குளம் , இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும்  மாசி மகத்  திருவிழாவில் 1 லட்சம் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரும் பங்கு பெறுகிறார்கள் [ வரலாறு [ தொகு ] ஒவ்வொரு முறை  பிரம்மதேவன்  தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன் தொடர்ச்சியாகப் பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார். "கும்பம்" என்றால் பானை "கோணம்" என்றால் உருக்குலைந்து என்பதால் கும்பகோணம் பெயர் பெற்றது. ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்க

Kumbalpnam Mahmaham tanks encroachments removal and rejuvenating by Lawyer Elephant Rajendran

Image
https://bharatmarg.com/successfully-recovering-rejuvenating-stolen-temple-water-bodies-hero-attorney-elephant-rajendran/ கும்பகோணம்  மகாமக குளத்தில்  தூர்வாருவதில் முறைகேடு?  -  நீதிபதி நேரடி விசாரணை  http://www.onetamilnews.com/amp/news/kumbagonam---mahama-pot கும்பகோணம் ‘மகாமகம்’ தொடர்பான வழக்கு: 44 குளங்களைப் பராமரிக்க என்ன நடவடிக்கை? - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி By  செய்திப்பிரிவு Published: 18 Nov, 15  https://www.hindutamil.in/amp/news/tamilnadu/65543-44.html   கும்பகோணம் ‘மகாமகம்’ தொடர்பான வழக்கு: 44 குளங்களைப் பராமரிக்க என்ன நடவடிக்கை? - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி 18 Nov 2015 08:50 am  https://www.hindutamil.in/news/tamilnadu/65543-44-~XPageIDX~.html